Pages

Banner 468

Subscribe
Tuesday, March 31, 2009

கண்களை விற்று சித்திரம் வாங்குவதா?

0 comments
 


21.10.08 அன்று தமிழ்ஓசை நாளித‌ழில் மையப்‌ப‌குதி க‌ட்டுரையாக‌ வெளிவ‌ந்த‌து., by abraham Lingan .

ந்திரத்தை கூட மனிதனாக மாற்ற முயலுகின்ற இன்றைய விஞ்ஞானம் உண்மையில் மனிதனைத்தான் எந்திரமாய் மாற்றி வருகிறது. நாம் ரத்தமும், சதையும், உணர்வும் உறவுகளோடும் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையே இந்த அறிவியல் யுகம் சில நேரங்களில் நம்மை மரக்க செய்கிறது. 19 ம் நூற்றான்டின் இறுதியில் இங்கிலாந்தில் துவங்கிய தொழில்புரட்சி தற்போது மூன்றாம் உலக நாடுகளை மையம்கொண்டுள்ளதால் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இங்கு இயற்கை வளங்களைப் போட்டி போட்டுக் கொண்டு சுரண்டி வருகின்றன.நவீன தொழிற்கருவிகளை பயன்படுத்த வசதியில்லாத இந்தியா போண்ற நாடுகள் புதிய தொழில் தொடங்க ஏராளமான சலுகைகளை வழங்கி வருவதால் அன்னிய முதலீடுகள் குவிந்து வருகிறது. இப்படி தொழிற்சாலைகளின் முறையற்ற பராமரிப்பு மற்றும் கவனக்குறைவால் ஏண்ணற்ற பேரழிவுகள் இந்த் மண்ணில் நிகழ்ந்த வண்ணம் ஊள்ளன. 24 ஆண்டுகளுக்கு முன் போபால் நகரத்தில் நிகழ்ந்த விஷக் கசிவால் சுமார் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட மனித உயிர் காற்றில் கறைந்து போனது. ஆனால் இத்தனையாண்டுகளாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் கூட முழு நிவாரணம் வழங்கப்படவில்லை. ஓர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் காட்டுயிர்களை சட்ட விரோதமாக வேட்டையாடிய நடிகர்கள் சிலறை கம்பி எண்ண வைத்த நமது சட்டம் போபாரில் விஷக்கசிவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க மறுக்கிறது.


உலக நாடுகள் இராசயனக் கழிவுகளை முறையாகக் கட்டுப்படுத்த தவறி விட்டதின் விளைவாய் ஈன்று இழ்க்கடலில் வசிக்கும் திமிங்கிலம் முதல் போலார் கரடிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக இய்வுகள் கூறுகின்றன. 100 மெகாவிட் மின்சாரத்தை ஊற்பத்தி செய்யும் ஆனல் மின் நிலையம் இண்டொண்டிற்க்கு 10 கிலோ ஆளவுடைய பாதரசத்தை உற்பத்தி செய்கிறதாம்,ஓரு மேசைக்கரண்டி ஆளவிலான பாதரசம் சுமார் 25 ஏக்கர் பரப்புடைய நீர் நிலைகளை பாழ்படுத்தும் திறன் கொண்டதென இய்வறிக்கை கூறுகிறது. எத்தகைய ஏண்ணற்ற கேடுகளை விளைவிக்கும் தொழிற்சாலைகள் நம்மில் ஏத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது ஏன்பதை சற்று கவனத்தோடு பார்க்க வேண்டும்.


இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு விரைவாக வளரத்துவங்கிய இரசாயனத் தொழிற்சாலைகள் இன்று ஆழுகு பொருள்கள், பிளாஸ்டிக் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஏன கிட்டத்தட்ட ஏழாயிரத்திற்க்கும் மேற்பட்ட இரசாயனப் பொருட்களை ஊற்பத்தி செய்கிறது. நம் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்கள் இரசாயனக் தொழிற்ச்சாலைகளால் படுமோசமாக பாதிப்படைந்தள்ளன, குறிப்பாக தமிழ் நாட்டில் மேட்டூர், கடலூர், இந்திரப் பிரதேசத்தில் வாராங்கள், படஞ்சேரி, கேரளத்தில் உலூர் மற்றும் குஒராத்திலுள்ள வாஅபி, ஆங்லேஷ்வர் போன்ற நகரங்களில் மட்டும் சுமார் ஓரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் ஆபாயகரமான இரசாயனக் கழிவுகளால் பாதிக்கபட்டுள்ளனர். இவற்றுள் கடலூரில் இரசாயனத் தொழிற்சாலைகளின் ஏண்ணிக்கையும், பாதிப்பும் கூடிய வண்ணமே ஊள்ளது.


தமிழகத்தில் சிறிய, நடுத்தர மற்றும் பெரும் தொழிற்சாலைகளை எக்கவிக்கும் பொருட்டு தமிழக ஆரசு கடந்த 1972 இம் இண்டு மாநில தொழில் வளர்ச்சி கழகத்தை (நஒடஈஞப) துவங்கியது. தற்போது கடலூர் ஊட்பட 14 இடங்களில் ஈத்தகைய தொழிற் பேட்டைகள் இயங்கி வருகிறது. 1982 ம் இண்டு துவங்கப்பட்ட கடலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகம் தற்போது 28 ற்கும் மேற்பட்ட தொழிற்- சாலைகளுடன் இரண்டு பகுதியாக சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது.


இத் தொழிற்சாலைகளில் ஆடிக்கடி நிகழும் சிறிய மற்றும் பெரிய ஆளவிலான விபத்துக்கள், சுத்திகரிக்கப்படாத விபத்தை விளைவிக்க கூடிய கழிவுகளை இற்றிலும் கடலிலும் கலப்பதால் எற்படும் பாதிப்புகள் இவை மட்டும் இன்றி இத்தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் காதைக் கிழிக்கும் சத்தத்தையும், மூக்கைத் துளைக்கும் நாற்றத்- தையும் ஏதிர்த்து ஈப்பகுதி மக்கள் கடந்த 20 இண்டுகளாய் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியவண்ணம் ஊள்ளார்கள்.


சென்னை உயர்நீதிமன்ற முன்னால் நீதிபதி திரு. கனகராஜ் ஆவர்கள் தலைமையில் நான்கு ஊறுப்பினர் ஆடங்கிய ஈந்திய மக்களின் சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனித ஊரிமைகளுக்கான தீர்வாணயம் கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளை இய்வு செய்து 2003ம் விரிவான ஆறிக்கையொன்றை சமர்பித்தனர். 49 பக்கம் கொண்ட ஈவ்வரிக்கை பின்வரும் நான்கு முக்கிய பரிந்துரைகளை முன் வைக்கிறது.
1. சிப்காட் வளாகம் இரண்டில் மாசு ஐற்படுத்தக் கூடிய தொழிற்ச்சாலைகளை ஆனுமதிக்க கூடாது. மேலும் ஈங்கு ஆமைக்கப்படும் தொழிற்ச்சாலைகள் நிலமிழந்தவர்களுக்கே வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
2. தொழிற்ச்சாலைகள் மாசு கட்டுப்பாடு செய்வதை விட மாசு ஐற்படாத வண்ணம் ஊற்பத்தி செய்யும் திட்டங்களை வகுக்க வேண்டும்.
3. மத்திய ஆரசு இபத்தை விளைவிக்க கூடிய தொழிற்சாலைகளை மக்கள் வசிக்கும் பகுதியல் நிறுவக் கூடாது.
4. தமிழக ஆரசு கடற்கறைப் பகுதிவாழ் மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்க்கான நீரை பாதுகாக்கும் வகையில் கடற்கரையோர தொழிற்ச்சாலைகள் இழ்குழாய் மூலம் நிலத்தடி நீரை ஊறிஞ்சுவது தடைசெய்யப்படவேண்டும். மேலும் இப்பகுதி நிலத்தடி நீரை இய்வு செய்து ஆதன் தரத்தை ஊறுதிபடுத்த வேண்டுமென ஈக்குழ மத்திய மாநில ஆரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.


மேலும் இத்தொழிற்சாலை வளாகத்தில் சேகரிக்கப்பட்ட காற்றை இய்வு செய்ததில் பென்சின், கார்பன் டெட்ரா குளோரைடு மற்றும் குளோரோபார்ம் ஊட்பட சுமார் 22 வகையான இராசயனங்கள் கலந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் பென்சின் ஆங்கிகரிக்கபட்ட ஆளவை விட 125 மடங்கு கூடுதலாக உள்ளதா- கவும் இதனால் குழந்தைகளுக்கு இரத்த புற்றுநோய் உண்டாகும் ஏன தேசிய சுற்றுசூழல் பொறியியல் இராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.


ஆடிப்படை மனித ஊரிமை மீரல், சுற்றுப்புற சூழல் பாதிப்பு, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை இற்றிலும் கடலிலும் கலத்தல் ஏன ஏண்ணற்ற சட்ட விதிமுறைகளை மீறி ஈயங்கிவரும் ஈத்தகைய தொழிற்ச்சாலைகள் 1984ம் இண்டு போபாலில் நிகழ்ந்த விஷக்கசிவை நினைவூட்டுவதாக போபால் நீதிக்கான சர்வதேச பிரச்சார ஈயக்கத்தின் தலைவர் திரு. சந்திரநாத் சாரங்கி ஆவர்கள் கூறுகிறார்.
இன்நிலையி இப்பகுதி மக்களின் வாழ்ஊரிமைக் குரலுக்கு செவிமடுக்காத மத்திய மாநில ஆரசுகள் பல புதிய தொழிற்ச்சாலைகளுக்கு ஆனுமதி கொடுத்த வண்ணம் ஊள்ளக். கடலூர் சிப்காட் வளாகத்தின் மூன்றாவது பகுதியை விரிவுபடுத்த தற்போது நிலம் கையகப்படுத்தும் படலம் நடந்து வருகிறது, ஈஞ்; பகுதியில் பல்லாயிரக்கணக்கான கோடி மூதலீட்டில் மிகப் பெரும் தொழிற்சாலைகள் வரவிருக்கின்றன. ஆவற்றுள் 4750 கோடி மூதலீட்டில் டாடாவின் நாகர்ஜøனா எண்ணை சுத்திகரிப்பு நிலையம், 1320 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆனல் மின் நிலையம், 450 கோடி முதலீட்டில் ஜவுலிட் பூங்கா மற்றும் புதிய துறைமுகம் என முதலீடுகள் குவிந்து வரும் நிலையில் இவ‌றிற்கெல்லாம் மேலாக சுமார் 16 ஆயிரம் கோடி முதலீட்டில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆனல் மின் நிலையம் கடலூரிலும் மரக்காணத்திலும் ஆமையவிருக்கிறது. இப்படி துவங்க இருக்கும் பல்வேறு புதிய தொழிற்ச்சாலைகளால் சுமார் 4000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தம் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். தாங்கள் இதுவரை ஆனுபவித்து வந்த நிலங்களையும், வளங்களையும் விட்டு பிரிகின்ற இம் மக்களின் ஏதிர்காலத்திற்கு ஆரசு ஏன்ன திட்டத்தை முன்வைக்கிறது? கடலையும், இற்றையும், நிலத்தையும் நம்பியிருக்கும் ஈம்மக்களின் வாழ்வாதாரத்தை தட்டிப்பரிப்பது மனித நேயமற்ற செயலல்லவா?
வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோனுயர்வான் ஏனும் ஓளவையின் வாக்கிற்க்கு ஏதிராக வனத்தையும், வயலையும், நதியையும் ஆழித்து தொழிற்ச்சாலைகள் ஆமைத்தால் முன்னேறிவிடலாம் ஏன ஏண்ணுவது மூட நம்பிக்கை. கண்களை விற்று சித்திரம் வாங்கும் இந்த கதையின் முடிவு ஆரசின் கையில்தான் இருக்கிறது, ஆனால் ஆரசோ மக்களின் கையிலல்லவா இருக்கிறது.

Leave a Reply