Pages

Banner 468

Subscribe
Sunday, January 31, 2010

கோவையில் தீண்டாமைக்கு துணைபோன பெரியாரும், பிள்ளையாரும்

0 comments
 
நாகரிக வாழ்விற்கு நான்கு சுவர்கள் அவசியம், ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்து வைப்பதற்க்கு தீண்டாமை சுவர்கள்கள் அவசியமா?உத்திரபுரத்தை அடுத்து தற்போது கோவையிலும் தீண்டாமை சுவர் எழுப்பி தலித் மக்களை நடமாட விடாமல் கடந்த 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள‌தை தற்போது தற்காலிகமாக உடைத்தெறிந்திருக்கிறது அரசு.கோவை 10வது வார்டில் உள்ள பெரியார் நகரில் 58 தலித் குடும்பங்கள் வசிக்கின்றன, இவர்கள் கலணிக்கு அடுத்துள்ள...
Readmore...