Pages

Banner 468

Subscribe
Saturday, July 31, 2010

சென்னையில் குடிசைவாழ் மக்களை வெளியேற்றுகிறது திமுக அரசு‍ ஜெயலலிதா அறிக்கை

1 comments
 
சென்னையில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் எற்ற பெயரில் குடிசைப்பகுதிகள் காலிசெய்யப்படுவதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடற்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் துறைமுகம் ‍‍மதுரவயில் சந்திப்பை இனைக்கும் உயர்நிலை மேம்பால சாலை 9கிமி  என முதலில் திட்டமிடப்பட்டது ஆனால் அந்த் பாதையை செயல்படுத்தினால் திமுக வினரின் சொத்துக்கள் பாதிக்கப்படும் என்பதற்க்காக 19கிமி அளவிற்க்கு நீட்டிப்புசெய்து பாதையை சுற்றுபாதையாக அமைத்து சென்னையில் வசிக்கும் பெறுவாரியான  குடிசைப்பகுதில் வசிக்கும் குடும்பங்க்ளை காலிசெய்ய வைத்திருக்கிறார்கள்.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைவாழ் குடும்பங்கள் வெளியேற்றி மிகவும் மோசமான பகுதியில் அவர்களை குடியமத்தியுள்ளார்கள்.

குடிசைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டிய குடிசைமாற்று வாரியம் பூங்காக்கள், வணிக வளாகங்கள் என்ற பெயறில் குடிசைகளை அகற்றி வருகிறது.

கூவம் ஆற்றை சுத்தப்படுத்துகிறேன் என்றபெயரில் ஏராளமான குடும்பங்களை வெளியேற்றியுள்ளார்கள்.


சர்வதேச மாற்றுவாழ் திட்டத்தின்படு ஓர் குடும்பத்திற்க்கு 450 சதுர அடி குடியிருப்பு இருக்க வேண்டும் ஆனால் செம்மங்சேரி, கண்ணகி நகர் பகுதியில் உள்ள வீடுகளின் அளவு குறைவாகவே உள்ளது. இந்த மக்களின் வாழ்வாதாரங்களை வீனாக்காமல் அவர்கள் உள்ள இடத்திலேயே வீடு கட்டி தரவேண்டும் இல்லையேல் அதிமுக இவர்களுக்கு அதரவாக போராட்டம் நடத்தும் என கூறியுள்ளார்.  தினமணி செய்தி: 1.08.2010

Readmore...