Pages

Banner 468

Subscribe
Tuesday, September 21, 2010

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவும் கருணாநிதியின் பகுத்தறிவும்.

0 comments
 
சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்த போது இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்ட தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு விழாவை தமிழக அரசு சில நல்ல? கலைநிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாட இருகிறது, பார்பனர்களின் யோசனைபடி வெற்றி சின்னமாக நிர்மானிக்கப்பட்ட இ...க்கோயிலில் பல்லாயிரம் தேவ தாசிகளின் நாட்டிய ஒலியும் நடன அசைவுகளுக் புதைந்து கிடக்கிறது, அடிமைப்படுத்தப்பட்ட தொல்குடி தொழிலாளர்கள் சிந்திய வியர்வையும், தேவ தாசிகளின் காற்சலங்கை கீறி கொட்டிய இரத்த கறையின் மேலும் நடக்கும் இவ் விழாவில் இக்கொயிலினுள் பரத நாட்டியம் நடத்தலாம், ஆணால் பறையாட்டம் கூடாது என உத்தவிட்ட திராவிட மணி கலைஞர் கருணாநிதியின் பகுத்தறிவை எண்ணுகையில் புல்லறிக்கிறது.போகிற போக்கை பார்த்தால் திமுக வரலாற்றின் கடைசிமுதல்வர் தான்(கருணாநிதி) தான் என்னபதை நிருபித்து விடுவார் போலிருக்கே!
Readmore...