
எல்லா தேர்தலிலும் புறக்கனிக்கப்படுவது தலித் மக்கள் மட்டுமே. வெறும் வாக்கு வங்கிகளாகவே தலித்துகளை அரசியல்வாதிகள் பார்பதால் இம்மக்களின் விடுதலை வெறும் ஏட்டலவே உள்ளது, இதற்க்கு எண்ணற்ற காரணங்கள் இருந்தாலும், தலித மக்களின் சமூக விடுதலைக்கு பெரும் தடைக்கல்லாக இருப்பது அரசியல் அதிகாரம் மட்டுமே.
தெற்க்காசிய பிராந்தியத்தில் எங்குமே இல்லாத சமூக அமைப்பு இந்த நாட்டில் நிலைத்திருப்பதும், முதலாலித்துவ...