Pages

Banner 468

Subscribe
Saturday, November 13, 2010

நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவரான ஆங் சான் சூகி விடுதலை!!

3 comments
 
நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவரான மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி இன்று விடுதலை செய்யப்ப்பட்டார். மியான்மர் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயகத்துக்காகப் போராடிய ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.) தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலிலும், சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களின் மனித...
Readmore...