
2.10.2008 அன்று தமிழ்ஓசை நாளிதழில் மையப்பகுதி கட்டுரையாக வெளிவந்தது., by abraham Lingan .கற்காலம் முதல் இக்காலம் வரை மானுட வாழ்க்கையை எண்ணற்ற கண்டுபிடிப்புகள் மான்படையச் செய்திருக்கின்றன. நெருப்பு, சக்கரம் நீராவி எஞ்சின் என பட்டியல் நீள்கிறது. முன்னோர்களின் கண்டுபிடிப்புக்களை மூலதனமாக கொண்டு நாள் தோறும் புதிய தொழில் நுட்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. சுமார் 4500 ஆண்டு - களுக்கு முன்பே சுட்ட கற்களால்...