Pages

Banner 468

Subscribe
Saturday, July 31, 2010

சென்னையில் குடிசைவாழ் மக்களை வெளியேற்றுகிறது திமுக அரசு‍ ஜெயலலிதா அறிக்கை

1 comments
 
சென்னையில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் எற்ற பெயரில் குடிசைப்பகுதிகள் காலிசெய்யப்படுவதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடற்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் துறைமுகம் ‍‍மதுரவயில் சந்திப்பை இனைக்கும் உயர்நிலை மேம்பால சாலை 9கிமி  என முதலில் திட்டமிடப்பட்டது ஆனால் அந்த் பாதையை செயல்படுத்தினால் திமுக வினரின் சொத்துக்கள் பாதிக்கப்படும் என்பதற்க்காக 19கிமி அளவிற்க்கு நீட்டிப்புசெய்து பாதையை சுற்றுபாதையாக அமைத்து சென்னையில் வசிக்கும் பெறுவாரியான  குடிசைப்பகுதில் வசிக்கும் குடும்பங்க்ளை காலிசெய்ய வைத்திருக்கிறார்கள்.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைவாழ் குடும்பங்கள் வெளியேற்றி மிகவும் மோசமான பகுதியில் அவர்களை குடியமத்தியுள்ளார்கள்.

குடிசைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டிய குடிசைமாற்று வாரியம் பூங்காக்கள், வணிக வளாகங்கள் என்ற பெயறில் குடிசைகளை அகற்றி வருகிறது.

கூவம் ஆற்றை சுத்தப்படுத்துகிறேன் என்றபெயரில் ஏராளமான குடும்பங்களை வெளியேற்றியுள்ளார்கள்.


சர்வதேச மாற்றுவாழ் திட்டத்தின்படு ஓர் குடும்பத்திற்க்கு 450 சதுர அடி குடியிருப்பு இருக்க வேண்டும் ஆனால் செம்மங்சேரி, கண்ணகி நகர் பகுதியில் உள்ள வீடுகளின் அளவு குறைவாகவே உள்ளது. இந்த மக்களின் வாழ்வாதாரங்களை வீனாக்காமல் அவர்கள் உள்ள இடத்திலேயே வீடு கட்டி தரவேண்டும் இல்லையேல் அதிமுக இவர்களுக்கு அதரவாக போராட்டம் நடத்தும் என கூறியுள்ளார்.  தினமணி செய்தி: 1.08.2010

Readmore...
Tuesday, July 27, 2010

நெருப்பு நரியை வெள்ளுமா எபிக் ப்ரௌசெர்?

2 comments
 

ஏபிக் ப்ரௌசெர் பெங்களுரு வாழ் மென் பொருள் வள்ளுனர் அலோக் பரத்வாஜ் என்பவருக்குச் சொந்தமான 'ஹிடன் ரேப்லெக்ஸ்' எனும் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு, எபிக் நெருப்பு நரியின் நீட்சிதான் இருப்பினும் மண்ணின் மைந்தர்கள் தம் மக்களுக்கென உறுவாக்கியதை,உயோகிப்பது நமது கடமையல்லவா!

சுமார் 10.5 எம்.பி கனமுள்ள எபிக் கிட்டதட்ட ஒபர மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றை நினைவி படுத்துகிறது.. தற்போது பன்னிரண்டு இந்திய மொழிகளில் பயன்பாட்டு வசதி உள்ளது.

இதன் முக்கிய அம்சம் என்னவெனில் இதில் உள்ள ஆன்டி வைரஸ் சைட்பார் தான், இதன் மூலம் சாதாரன கோப்புகளை மட்டுமல்லாமல், உங்கள் மொத்த கணினியையே நீங்கள் ஸ்கேன் செய்யலாம், அதுமட்டுமல்லாமல் நீங்கள் தரவிரக்கிய கோப்புகளையும் ஸ்கேன் செய்து அதில் உள்ள வைரஸ்களை அழிக்கலாம்.

மேலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப, தீம்களை மாற்றிக்கொள்ளலாம் இதற்காக 1,500 தீம்கள் உள்ளது,ஒன் கிளிக் பிரைவேட் ‌டேட்டா டெலீசன், பிளாஷ் குக்கீ டெலிசன், பில்ட் இன் & நோ ஸ்டோரேஜ் ஆப் பிரவுசிங் ஹிஸ்ட்ரி, பாஸ்டர் டவுன்லோட்ஸ் மற்றும் பிரவுசிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது

மேலும் இதனை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளாம்.
Readmore...
Monday, July 5, 2010

புதுவையில் பந்த் அமேக வெற்றி!

0 comments
 
மக்கள் பிறச்சனையை துச்சமென மதிக்கும் மன்மோகன் அரசின் பெட்ரோல் விலைஉயர்வை கண்டித்து ப.ஜ.கா மற்றும் இடதுசாரிகள் நடத்திய நாடுதழுவிய பந்த் இன்று புதுவையில் அமோக வெற்றி பெற்றது.

காலையில் இருந்தே கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை, தமிழக அரசு பேருந்துக்களை தவிர வேறுரெந்த தனியார் பஸ்களும் இயக்கப்ப்படவில்லை, கடலூரிலில் இருந்து புதுவைக்கு சென்னை வழிதடத்தில் செல்லும் அரசு பேருந்துமட்டுமே சென்றது அதுவும் ஒருசிலரோடு! ஷேர் ஆட்டோ, ஆட்டோ, வேன், டாக்சி போன்ற எந்த வாகனமும் இயங்கவில்லை ஒருசில இரு சக்கர வாகனத்தைத் தவிர.

ஒரு சில வியாபாரிகள் பெட்டிகடைகளை பாதி திறந்து பீடி சீகரெட் போண்றவற்றை விற்பனை செய்தார்கள், மெடிக்கல் மற்றும் சிறிய பால் பூத்துக்க்ளை தவிர வேறெந்த கடையும் திறக்கப்படவில்லை.

காலை 10.30 மணிய,ளவில் ஆற்பாட்டம் செய்த இடதுசாரி தோழர் மற்றும் தோழியர்களை போலிஸ் பேருந்தில் அடைத்து சிறைக்கு கொண்டுசென்றார்கள் காவலர்கள், பேருந்தில் செல்லும் போதும் மைய அரசிற்கெதிராக கோஷம் போட்டுக்கொன்டே சென்றார்கள்.

காங்ரஸ் ஆளும் புதுவையில் இந்த பந்தின் வெற்றி உண்மையில் எதிபாராத ஒன்றுதான்  ஆனால் மக்கள் மத்திய அரசின் மேல் நம்பிக்கையிழந்துள்ளார்கள் என்பதை தான் இந்த வெற்றி நமக்கு உண்ர்ந்துகிறது.
Readmore...