Pages

Banner 468

Subscribe
Tuesday, March 9, 2010

மத்திய நிதியறிக்கை 2010-11: முதலாளிகளுக்கு முழுசாப்பாடு ஏழைகளுக்கு எச்சிலை

1 comments
 
ப‌.அப்ரகாம் லிஙகன்.வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி..என்ற வள்ளுவரின் வாக்கிற்கிண‌ங்க மக்களாட்சி தத்துவத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் இந்திய குடிமக்கள், உலகிலுள்ள ஒருசில ஜனநாயக நாடுகளுக்கு சிறந்த வழிகாட்டிகள். இப்படிப்பட்ட உன்னத மக்களாட்சித் தத்துவத்திற்கு தலைவண‌ங்கி வாழும் த‌ன் குடிமக்களுக்கு, இந்த தேச‌த்தின் அரசிய‌ல் மற்றும் நிர்வாக தலைவர்கள் கொடுக்கும் அன்புப் பரிசுதான்...
Readmore...
Wednesday, March 3, 2010

வாழ்க‌ நித்தியானந்தம்! வ‌ள‌ர்க‌ ஊட‌க‌ அர‌சிய‌ல்!!

1 comments
 
"உலகில் கடவுளேன்னு எதுவுமில்லை, கடவுளைத்தவிர உலகில் வேறொன்றுமே இல்லை" என 2000 ஆண்டுக‌ளுக்கு முன்பே புகழ் பெற்ற புத்த தத்துவ ஞானி நாகர்ஜீனா(சிலர் சமஸ்கிருத அறிஞர் என்றும் கூறுவர்) அவர்கள் சொண்ண‌தாக பன்டித நேரு தன் கண்டுனர்ந்த இந்தியா(Discovery of India) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மனிதன் இயற்க்கையோடு இனைந்து வாழ்ந்த காலத்தில் மதம் தோண்றவில்லை, அவன் நாகரீக முதிற்ச்சி அடைந்த பின்பே மதம் தேவைப்பட்டது,...
Readmore...