Pages

Banner 468

Subscribe
Saturday, May 30, 2009

கொத்தடிமைகளாய் வாழும் த‌மிழ‌ர்க‌ள்

0 comments
 
நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகிறது, மக்களாட்சி நாடைபெறுகிறது மேலும் எண்ணற்ற அரசியல் சமூக மற்றும் பொருளாதார சீர்திறுத்தங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன,ஆனால்ஏழைகளின் துயர்தீர்க்க இவைஎதுவும்உதவுவாதாய் தெறியவில்லை.கடந்த வெள்ளியன்று (29.05.2009)தின்டிவனத்தை அடுத்த செஞ்சி தாலுக்காவில் உள்ள தனியார் கல்குவாரியில் கொத்தடிமையாய் இருந்த சுமார் 26 மக்களை தின்டிவனம் கோட்டாச்சியர் மீட்டு அவர்களுக்கு தலா...
Readmore...
Wednesday, May 13, 2009

போலி மொழி இன‌ வாத‌ம்

0 comments
 
எல்லா தேர்தலிலும் புறக்கனிக்கப்படுவது தலித் மக்கள் மட்டுமே. வெறும் வாக்கு வ‌ங்கிக‌ளாக‌வே த‌லித்துக‌ளை அர‌சிய‌ல்வாதிக‌ள் பார்பதால் இம்மக்களின் விடுதலை வெறும் ஏட்டலவே உள்ளது, இதற்க்கு எண்ணற்ற காரணங்கள் இருந்தாலும், தலித மக்களின் சமூக விடுதலைக்கு பெரும் தடைக்கல்லாக‌ இருப்பது அரசியல் அதிகாரம் மட்டுமே. தெற்க்காசிய பிராந்தியத்தில் எங்குமே இல்லாத சமூக‌ அமைப்பு இந்த நாட்டில் நிலைத்திருப்பதும், முதலாலித்துவ‌...
Readmore...