Pages

Banner 468

Subscribe
Tuesday, September 21, 2010

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவும் கருணாநிதியின் பகுத்தறிவும்.

0 comments
 
சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்த போது இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்ட தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு விழாவை தமிழக அரசு சில நல்ல? கலைநிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாட இருகிறது, பார்பனர்களின் யோசனைபடி வெற்றி சின்னமாக நிர்மானிக்கப்பட்ட இ...க்கோயிலில் பல்லாயிரம் தேவ தாசிகளின் நாட்டிய ஒலியும் நடன அசைவுகளுக் புதைந்து கிடக்கிறது, அடிமைப்படுத்தப்பட்ட தொல்குடி தொழிலாளர்கள் சிந்திய வியர்வையும்,...
Readmore...
Friday, September 10, 2010

அன்று போபர்ஸ் பீரங்கி, நேற்று ஸ்பெக்ரம் இன்று காமன்வெல்த் போட்டி ஊழல்- தொடறும் காங்ரஸின் சாதனைகள்.

1 comments
 
போபர்ஸ் பீரங்கி மற்றும் ஸ்பெக்ரம் ஆகியவற்றுக்கு சற்றும் குறைவில்லாமல் தற்போது காமன்வெல்த் போட்டி ஊழல் சோனியா தயவில் சிறப்பாக‌ நடந்துவருகிறது. மேற்கூறிய அனைத்து முறைகேடுகளும் காங்ரஸ் ஆட்சியின் தான் நடந்தது என்பது கவணிக்கத்தக்கது. காமன்வெல்த் போட்டி வரலாற்றிலேயே அதிக செலவு செய்தது இந்தியாதான். முதலில் 617.5 கோடி என்றார்கள், அப்புறம் 1895.3 கோடி அப்புறம் 7000 கோடி என்றார்கள். இப்போதைய நிலவரப்படி 65500...
Readmore...
Friday, September 3, 2010

நான் ஏன் குத்தாட்டத்தை ரசிக்கிறேன்? உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி பதில்.

0 comments
 
உடன்பிறப்பே! தந்தை பெரியாரால் ஈர்க்கப்பட்டு அறிஞர் அண்ணாவால் வளர்க்கப்பட்டு, உடன்பிறப்புகளால் நான் அரசியலுக்கும் பதவிக்கும் வந்தவன் நான் என்பதை நீங்கள் அறியாதவர்கள் அல்ல‌. தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் நான் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வருகிறேன் என்பதை உலகறியும். 650 கோடி ரூபாய் செலவில் நாம் நட்டத்திய செம்மொழி மாநாட்டை உலகம் மறந்துவிடுமா? இல்லை 100 நாட்களில் 4 தொலைக்காட்சி அலைவரிசைகளை கலைஞர்...
Readmore...

தனுஷ்கோடி: வலிநிறைந்த வறலாற்று சுவடுகள்:

1 comments
 
தனுஷ்கோடிக்கு போக நேர்ந்தது, 1964 புயலுக்கு பலியான அந்த கடற்கரை நகர் இன்றுவரை மறுகட்டமைப்பு செய்யப்படவில்லை, புயலுக்கு முன்பு சாலை, இரயில் பாதை என எல்லா வசதியும் நிறைந்த அந்த நகரை மறுகட்டமைப்பு செய்தால் விடுதலை புலிகளின் நடமாட்டத்தை தடுக்க முடியாது என உணர்ந்த இந்திய அரசும், தமிழ் இன அழிப்புக்கு துனை நிற்க்கும் தமிழக அரசும் நினைத்ததால் இன்றும் தனுஷ்கோடி 1964லேயே இருக்கிறது, கட்சதீவை இலங்கையிடம் தாரைவார்த்தவர்கள்...
Readmore...