Pages

Banner 468

Subscribe
Monday, July 14, 2008

நாடகம்

0 comments
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்மோகன் அரசு அமெரிக்க உடனான அனு ஒப்பந்தில் கையொப்பமிட துடித்துக்கொண்டிருக்கிறது என்பது உலகமறிந்தது,உண்மையிலேயே இடதுசாரிகள் இந்த் நாட்டின் மீது அக்கறை கொண்டிருந்தால் நாகரிகமாக குறைந்தது ஓர் ஆண்டுக்கு முன்னறே ஆதரவை விலக்கிக் கொண்டிருக்க வேண்டும் ஆனால் மன்மோகன் சிங் துர‌த்தியத‌னால் தான் போவோம் என்று அடம்பிடிக்க சந்தடிசாக்கில் முலாயம் காங்ரஸோடு கைகோர்த்து புதுக்குடித்தனம் நடத்த வழிவகுத்துவிட்டபின்னர் தான் ஆதரவை திருப்ப பெற்றிருக்கிறார்கள் என்பது நகரிக அரசில் இல்லை என்பது இடதுசாரிகளுக்கு தெறியாத என்ன? இருப்பினும் என்ன செய்வது தாங்கள் ஆளும் மூன்று மாநில மக்களை திருப்திப்படுத்த வேண்டியது அவசியமல்லவா? இந்த அனு ஒப்பந்தத்திற்க்கு கடந்த இரண்டு ஆண்டுகளாய் எதிர்ப்பு என்ற பெயரில் தாங்கள் அளித்துவந்தது ஆதரவே என தற்போதுதான் பொதுமக்களுக்கு தெறியும் என இடதுசாரிகள் நினைக்க கூடும், இதற்க்கும் எதிற்வரும் தேர்தல் பதில் சொல்லும். முழுக்க பார்ப‌ன‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்படும் இட‌துசாரி க‌ட்சிக‌ளின் உண்மை முக‌த்தை ம‌க்க‌ள் ம‌ற‌க்க‌ மாட்டார்க‌ள். சீனா உடனான நமது உறவை இந்த ஒப்பநதம் மந்தப்படுத்தும் எனபது உண்மையே இருப்பினும் மன்மோகன் சிங் அவர்களின் சீரிய முயற்சியால் இன்னும் சில நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி, கடந்த 2006 மார்ச் 2ம் தேதி இந்தியா அமெரிக்க‌ உட‌னான‌ இந்த‌ ஒப்பந்த‌தில் கையெழுதிடுவ‌தாக‌ ஒப்புக்கொண்ட‌து என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

Leave a Reply