Pages

Banner 468

Subscribe
Monday, December 27, 2010

சில்லறை கேட்டால் ஏழரை: அரசு பேருந்தில் நடக்கும் அட்டூழியம்

6 comments
 
பெரும்பாலும் நம் பயனம் பெருந்தையே மையப்படுத்தி இருக்கிறது, ஓர் பத்து கிலோமீட்டருக்குள் செல்ல வேண்டுமானால் ஓரளவிற்க்கு வசதிபடைத்தவர்கள் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவார்கள் ஆணால் சாதாரன மக்களுக்கு அரசாங்க அல்லது தனியார் பேருந்து, மினிபஸ், ஷேர் ஆட்டோ இதைத்தவிர பெரும்பாலும் வேரு எதிலும் பயனிக்க வாய்ப்பு குறைவு, ரஜினி பாடியது போல பஸ்ஸை எதிபார்த்து பாதி வயசாச்சு என்பது உண்மைதான். இதுபோண்ற வாகனங்களில்...
Readmore...
Saturday, November 13, 2010

நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவரான ஆங் சான் சூகி விடுதலை!!

3 comments
 
நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவரான மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி இன்று விடுதலை செய்யப்ப்பட்டார். மியான்மர் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயகத்துக்காகப் போராடிய ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.) தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலிலும், சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களின் மனித...
Readmore...
Tuesday, November 2, 2010

யார் பக்கிகள்?

1 comments
 
பக்கிகளைப் பற்றி சில நண்பர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள், பக்கி என்ற வார்த்தை ஓர் வசவுச் சொல்லாக நிலைத்துவிட்டது வருந்தத்தக்கது. பக்கி குஜராத் மாநிலத்தில் உள்ள ஓர் விளிம்புநிலை சமுகத்தின் பெயர், இந்த சமூகம் ஓர் உன்னதமான சிறப்பு பெற்ற ஓர் சமூகம், அதாவது அந்த காலத்தில் கால்நடைச் செல்வங்களை திருடுபவர்களின் பாதசுவட்டினை வைத்து திருடிய நாபர்களை கண்டறியும் ஒர் மதிநுட்பம் மிகுந்த கலையை பல காலமாக‌...
Readmore...
Wednesday, October 20, 2010

கலர் டி.வி மற்றும் பன்றி காய்ச்ல் இங்கு இலவசம்:

2 comments
 
"பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போடப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு, தடுப்பூசி இலவசம்' என, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அறிவித்தார், ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிஃப்ளு மற்றும் ரெலேன்சா ஆகிய இரண்டு எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப் படுகின்றன, இவை அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனையிலும் கிடைக்கும்...
Readmore...
Friday, October 15, 2010

அறிஞர் அப்துல் கலாமும், கலைஞர் கருணாநிதியும்

4 comments
 
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளான இன்றைய தினத்தை (அக்டோபர் 15) ஐக்கிய நாடுகள் சபை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது என்பது இந்தியார் அனைவருக்கும் கிடைத்த பெருமை, குறிப்பாக தமிழர்களான நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் தமிழில் சிறந்த புலமைபெற்ற உலகம் போற்றும் இந்த தமிழனை உலக செம்மொழி மாநாட்டிற்க்கு அழக்கப்படவில்லை என்பது நாம் அறிந்த ஒன்றே. நாடு போற்றும் தமிழனை, நாம் சுயநலத்திற்க்காக...
Readmore...
Tuesday, September 21, 2010

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவும் கருணாநிதியின் பகுத்தறிவும்.

0 comments
 
சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்த போது இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்ட தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு விழாவை தமிழக அரசு சில நல்ல? கலைநிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாட இருகிறது, பார்பனர்களின் யோசனைபடி வெற்றி சின்னமாக நிர்மானிக்கப்பட்ட இ...க்கோயிலில் பல்லாயிரம் தேவ தாசிகளின் நாட்டிய ஒலியும் நடன அசைவுகளுக் புதைந்து கிடக்கிறது, அடிமைப்படுத்தப்பட்ட தொல்குடி தொழிலாளர்கள் சிந்திய வியர்வையும்,...
Readmore...
Friday, September 10, 2010

அன்று போபர்ஸ் பீரங்கி, நேற்று ஸ்பெக்ரம் இன்று காமன்வெல்த் போட்டி ஊழல்- தொடறும் காங்ரஸின் சாதனைகள்.

1 comments
 
போபர்ஸ் பீரங்கி மற்றும் ஸ்பெக்ரம் ஆகியவற்றுக்கு சற்றும் குறைவில்லாமல் தற்போது காமன்வெல்த் போட்டி ஊழல் சோனியா தயவில் சிறப்பாக‌ நடந்துவருகிறது. மேற்கூறிய அனைத்து முறைகேடுகளும் காங்ரஸ் ஆட்சியின் தான் நடந்தது என்பது கவணிக்கத்தக்கது. காமன்வெல்த் போட்டி வரலாற்றிலேயே அதிக செலவு செய்தது இந்தியாதான். முதலில் 617.5 கோடி என்றார்கள், அப்புறம் 1895.3 கோடி அப்புறம் 7000 கோடி என்றார்கள். இப்போதைய நிலவரப்படி 65500...
Readmore...
Friday, September 3, 2010

நான் ஏன் குத்தாட்டத்தை ரசிக்கிறேன்? உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி பதில்.

0 comments
 
உடன்பிறப்பே! தந்தை பெரியாரால் ஈர்க்கப்பட்டு அறிஞர் அண்ணாவால் வளர்க்கப்பட்டு, உடன்பிறப்புகளால் நான் அரசியலுக்கும் பதவிக்கும் வந்தவன் நான் என்பதை நீங்கள் அறியாதவர்கள் அல்ல‌. தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் நான் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வருகிறேன் என்பதை உலகறியும். 650 கோடி ரூபாய் செலவில் நாம் நட்டத்திய செம்மொழி மாநாட்டை உலகம் மறந்துவிடுமா? இல்லை 100 நாட்களில் 4 தொலைக்காட்சி அலைவரிசைகளை கலைஞர்...
Readmore...

தனுஷ்கோடி: வலிநிறைந்த வறலாற்று சுவடுகள்:

1 comments
 
தனுஷ்கோடிக்கு போக நேர்ந்தது, 1964 புயலுக்கு பலியான அந்த கடற்கரை நகர் இன்றுவரை மறுகட்டமைப்பு செய்யப்படவில்லை, புயலுக்கு முன்பு சாலை, இரயில் பாதை என எல்லா வசதியும் நிறைந்த அந்த நகரை மறுகட்டமைப்பு செய்தால் விடுதலை புலிகளின் நடமாட்டத்தை தடுக்க முடியாது என உணர்ந்த இந்திய அரசும், தமிழ் இன அழிப்புக்கு துனை நிற்க்கும் தமிழக அரசும் நினைத்ததால் இன்றும் தனுஷ்கோடி 1964லேயே இருக்கிறது, கட்சதீவை இலங்கையிடம் தாரைவார்த்தவர்கள்...
Readmore...
Saturday, August 14, 2010

புல்லட் ரயில் இந்தியாவில் எப்போது இயக்கப்படும்?

0 comments
 
உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அது இந்தியாவை தொடுவதற்க்குள் அந்த மற்றம் பல்வேறு புதிய பரினாமங்களை கண்டுவிடும். வெள்ளையர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீராவி இரயில் தற்போது மின்சாரத்தாலும், டீசலாலும் இயக்கப்படுகிறதென்பதைத் தவிர நமது ரயில்வேதுறையில் வேறேந்த பெரிய மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. 2009இல் அன்றைய ரயில்வேதுறை அமைச்சர் லாலூ பிரசாத் ஜப்பான் சென்று புல்லட் ரயிலில் பயண‌ம் மேற்கொண்டார்,...
Readmore...
Saturday, July 31, 2010

சென்னையில் குடிசைவாழ் மக்களை வெளியேற்றுகிறது திமுக அரசு‍ ஜெயலலிதா அறிக்கை

1 comments
 
சென்னையில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் எற்ற பெயரில் குடிசைப்பகுதிகள் காலிசெய்யப்படுவதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடற்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் துறைமுகம் ‍‍மதுரவயில் சந்திப்பை இனைக்கும் உயர்நிலை மேம்பால சாலை 9கிமி  என முதலில் திட்டமிடப்பட்டது ஆனால் அந்த் பாதையை செயல்படுத்தினால் திமுக வினரின் சொத்துக்கள் பாதிக்கப்படும் என்பதற்க்காக 19கிமி அளவிற்க்கு நீட்டிப்புசெய்து பாதையை...
Readmore...
Tuesday, July 27, 2010

நெருப்பு நரியை வெள்ளுமா எபிக் ப்ரௌசெர்?

2 comments
 
ஏபிக் ப்ரௌசெர் பெங்களுரு வாழ் மென் பொருள் வள்ளுனர் அலோக் பரத்வாஜ் என்பவருக்குச் சொந்தமான 'ஹிடன் ரேப்லெக்ஸ்' எனும் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு, எபிக் நெருப்பு நரியின் நீட்சிதான் இருப்பினும் மண்ணின் மைந்தர்கள் தம் மக்களுக்கென உறுவாக்கியதை,உயோகிப்பது நமது கடமையல்லவா! சுமார் 10.5 எம்.பி கனமுள்ள எபிக் கிட்டதட்ட ஒபர மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றை நினைவி படுத்துகிறது.. தற்போது பன்னிரண்டு இந்திய...
Readmore...
Monday, July 5, 2010

புதுவையில் பந்த் அமேக வெற்றி!

0 comments
 
மக்கள் பிறச்சனையை துச்சமென மதிக்கும் மன்மோகன் அரசின் பெட்ரோல் விலைஉயர்வை கண்டித்து ப.ஜ.கா மற்றும் இடதுசாரிகள் நடத்திய நாடுதழுவிய பந்த் இன்று புதுவையில் அமோக வெற்றி பெற்றது. காலையில் இருந்தே கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை, தமிழக அரசு பேருந்துக்களை தவிர வேறுரெந்த தனியார் பஸ்களும் இயக்கப்ப்படவில்லை, கடலூரிலில் இருந்து புதுவைக்கு சென்னை வழிதடத்தில் செல்லும் அரசு பேருந்துமட்டுமே சென்றது அதுவும் ஒருசிலரோடு!...
Readmore...
Thursday, June 10, 2010

மலிவு விலையில் மனித உயிர்கள், மரண வியாபாரத்தில் இந்தியா!

0 comments
 
"முதலாளி தன் லாபத்தில் தொழிலாளிக்குப் பங்கு கொடுக்கத் தேவையில்லை, ஆனால் தொழிலாளி எப்பொழுதும் தன்னை தன்னுள் இழந்து கொண்டிருக்கிறான்" என்றார் கார்ல் மார்க்ஸ். ஜனநாயக ஆட்சி என்ற போர்வையில் முதலாலிகளுக்காக ஆட்சி நடந்துகொண்டிருக்கும் இந்த தேசத்தில், ஏழைகளின் நிலை மார்க்ஸ் கண்ட தொழிலாளர் வர்க்கங்களைவிட மோசமாக இருக்கிறது. இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது, ஆனால் இங்குள்ள ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக்கப்படுகிறார்கள்....
Readmore...
Thursday, April 15, 2010

திராவிடக் கட்சிகளும் கருணாநிதியும் தலித் மக்களுக்கு செய்ததென்ன?

0 comments
 
மனுதர்மத்தின் வழியில் இந்திய நிலப்பரப்பை ஆட்சிசெய்த பல்வேறு அரசர்களையும் பிரபுக்களையும் மிரட்டி, விரட்டி இந்த தேசத்திற்கு இந்தியா என்று வடிவம் தந்த ஆங்கிலேயர்களே இந்து மதத்தின் வர்ணாசிரமப் பிரிவுகளைக் கண்டு சற்று விலகியே நின்றார்கள். மதம் என்ற பெயரில் மனித வளத்தைக் கூறுபோட்ட இந்திய சாதி, மதவாதிகள், நீக்ரோக்களை அடிமைப்படுத்தி ஒரு மிருகத்தை விடவும் கேவலமாக நடத்திய தென் அமெரிக்க பருத்தி விவசாயிகளுக்கு...
Readmore...
Tuesday, March 9, 2010

மத்திய நிதியறிக்கை 2010-11: முதலாளிகளுக்கு முழுசாப்பாடு ஏழைகளுக்கு எச்சிலை

1 comments
 
ப‌.அப்ரகாம் லிஙகன்.வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி..என்ற வள்ளுவரின் வாக்கிற்கிண‌ங்க மக்களாட்சி தத்துவத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் இந்திய குடிமக்கள், உலகிலுள்ள ஒருசில ஜனநாயக நாடுகளுக்கு சிறந்த வழிகாட்டிகள். இப்படிப்பட்ட உன்னத மக்களாட்சித் தத்துவத்திற்கு தலைவண‌ங்கி வாழும் த‌ன் குடிமக்களுக்கு, இந்த தேச‌த்தின் அரசிய‌ல் மற்றும் நிர்வாக தலைவர்கள் கொடுக்கும் அன்புப் பரிசுதான்...
Readmore...
Wednesday, March 3, 2010

வாழ்க‌ நித்தியானந்தம்! வ‌ள‌ர்க‌ ஊட‌க‌ அர‌சிய‌ல்!!

1 comments
 
"உலகில் கடவுளேன்னு எதுவுமில்லை, கடவுளைத்தவிர உலகில் வேறொன்றுமே இல்லை" என 2000 ஆண்டுக‌ளுக்கு முன்பே புகழ் பெற்ற புத்த தத்துவ ஞானி நாகர்ஜீனா(சிலர் சமஸ்கிருத அறிஞர் என்றும் கூறுவர்) அவர்கள் சொண்ண‌தாக பன்டித நேரு தன் கண்டுனர்ந்த இந்தியா(Discovery of India) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மனிதன் இயற்க்கையோடு இனைந்து வாழ்ந்த காலத்தில் மதம் தோண்றவில்லை, அவன் நாகரீக முதிற்ச்சி அடைந்த பின்பே மதம் தேவைப்பட்டது,...
Readmore...
Saturday, February 6, 2010

தலித் மக்களின் சமூக பாதுகாப்பும் மத்திய மாநில அரசின் அலட்சியமும்

0 comments
 
 சனி, 06 பெப்ரவரி 2010 ல் வெளிவந்த என்னுடைய இந்த கட்டுரையை கீற்று தளத்தில் கானவும்.http://keetru.com/index.php?option=com_content&view=article&id=3177:2010-02-06-06-51-28&catid=1:articles&Itemid=87 நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதன், நிலத்தை தன் கட்டிப்பாட்டிற்குள் கொண்டுவந்த பின்புதான் நிலைத்து வாழவே துவங்கினான். அன்று முதல் இன்று வரை நடந்த அனைத்து மோத‌ல்களும் நிலத்தை மையப்படுத்தியே...
Readmore...
Sunday, January 31, 2010

கோவையில் தீண்டாமைக்கு துணைபோன பெரியாரும், பிள்ளையாரும்

0 comments
 
நாகரிக வாழ்விற்கு நான்கு சுவர்கள் அவசியம், ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்து வைப்பதற்க்கு தீண்டாமை சுவர்கள்கள் அவசியமா?உத்திரபுரத்தை அடுத்து தற்போது கோவையிலும் தீண்டாமை சுவர் எழுப்பி தலித் மக்களை நடமாட விடாமல் கடந்த 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள‌தை தற்போது தற்காலிகமாக உடைத்தெறிந்திருக்கிறது அரசு.கோவை 10வது வார்டில் உள்ள பெரியார் நகரில் 58 தலித் குடும்பங்கள் வசிக்கின்றன, இவர்கள் கலணிக்கு அடுத்துள்ள...
Readmore...
Tuesday, January 19, 2010

தமிழ் நாட்டில் த‌ர‌மிழ‌க்கும் 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்

0 comments
 
ஓரு நாட்டின் வளம் அந்த நாட்டின் மனித வளத்தை வைத்தே கனிக்கப்படுகிறது, இப்படிபட்ட சூழலில் நம்முடைய தாய்நாட்டின் கல்வியை பற்றிய கவலை/கவனம் நம் எல்லோருக்கும் உண்டு, நாட்டின் தற்போதைய கல்வி தரம் சொல்லிக் கொள்ளும் அளவிலில்லை, மத்திய அரசின் உலகமையம்,தாராலமயம், தனியார்மயத்தில் கல்விகூடங்களுக்கும் விலக்கிலை.அரசாங்கத்திடம் இருந்து கல்வித்துறை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் வசம் செல்வதை இன்று நாம் கண்கூடாக காண‌முடிகிறது,...
Readmore...
Wednesday, January 13, 2010

இந்தியன் ஹாக்கி‍‍‍ ‍: கலையும் கணவுகள்

1 comments
 
இந்திய தேசிய விளையாட்டு என்று போற்றப்படும் ஹாக்கி, முன் ஒருகாலத்தில் உலகையே உலுக்கியெடுத்தது, 1928இல் நெதெர்லெந்தில் தொடங்கி 1956 மெல்பர்ன்(ஆஸ்த்திரேலியா) ஒலிம்பிக் வரை இந்திய அணி தொடர்ந்து ஆறு முறை தங்கம் வென்று சாதனைப்படைத்தது, அதன் பிறகு ஜப்பான் மற்றும் இரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தங்கம், என மொத்தம் 8 ஒலிம்பிக் தங்கம்,ஒரு உலக கோப்பையில் தங்கம், ஆசியா போட்டிகளில் 4 தங்கம் என 13 தங்கம் மேலும்...
Readmore...