Pages

Banner 468

Subscribe
Saturday, August 9, 2008

ஒரே உலகம்! ஒரே கனவு!!

0 comments
 
இருபத்தி ஒன்பதாவது ஒலிம்பிக் விளையாட்டை சீனா கோலாகலமாக துவக்கியது கண்டு உலகம் வாயடைத்து போயுள்ளது, ஒரு காலத்தில் குட்டி நாடான ஜப்பானால் கூட தாக்கப்பட்ட சீனா, இன்று சாதனை படைக்கிறது. சுமார் 58.5 பில்லியன் டாலர் செலவில் நடத்தப்படும் இன்நிகழ்ச்சி உலகம் மறக்கமுடியாத அளவிற்க்கு சீனா செயல்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு 11 சதவிகித வளர்ச்சியை கொண்ட சீனாவின் வளர்ச்சி அமெரிக்கவை மட்டுமல்ல உலகையே உலுக்கபோவது உண்மை.204 நாடுகள் பங்குபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 110 கோடி மக்கள் உள்ள இந்தியாவிலிருந்து கலந்துகொள்பவர்கள் வெறும் 56 பேர்...
Readmore...

தலித் அடிமைகள்... தலையிடாத அரசு!

1 comments
 
கொளத்தூர் ஒன்றியத்தில் அதிர்ச்சி சர்வே...அந்தக் கிணற்றருகில் விளையாடிய சின்னக் குழந்தை. திடீரென்று கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. அருகில் இருந்த பெண்களின் அலறல் கேட்டு, பக்கத்துத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டி ருந்த ஒரு பெரிய பையன், கிணற்றுக்கு ஓடி வந்திருக்கிறான். கிணற்றுக்குள் குதித்துக் குழந்தையைக் காப்பாற்ற அவன் தயாரான போது, அவனைத் தடுத்து நிறுத்திவிட்டனர் அந்தப் பெண்கள். எல்லோர் கண் எதிரிலும்...
Readmore...
Sunday, August 3, 2008

இரண்டு எதிரிகள்! - அம்பேத்கர்

0 comments
 
இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்!நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத்...
Readmore...
Tuesday, July 29, 2008

உள் ஒதுக்கீடு ஒரு பார்வை

0 comments
 
ஆண்டான்டுகாலமாய் அடிமைப்படித்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்தும் நோக்கோடு சுதந்திர இந்தியாவில் இடஒதுக்கீட்டை டாக்டர் அம்பேட்கள் அவர்கள் அரும்பாடுபட்டு கொண்டுவந்தார். இதனை பொருக்கமுடியாத மேல்தட்டுக் கூட்டங்கள் பல்வேறு வகையிலும் இடையூறு செய்துவறுகிறது என்பது நாம் அறிந்ததே, கல்வில் அதிக மதிப்பென் பெற்ற தாழ்த்தப்பட்ட சமுக மணவனையும் இடஒதுக்கீட்டில் சேர்த்து அந்த இடத்தில் ஒரு சாதி இந்துவை தினிப்பதே அதிகார வர்கத்தின் வாடிக்கை, இதை கேட்க படித்த, இடஒதுக்கீட்டினால் அரசுபணியிலமர்ந்த பெரும்பான்மையான தலித்துக்கள் கண்டுகொள்வதில்லை, ஏனென்றால் தங்களுடைய...
Readmore...
Monday, July 14, 2008

நாடகம்

0 comments
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்மோகன் அரசு அமெரிக்க உடனான அனு ஒப்பந்தில் கையொப்பமிட துடித்துக்கொண்டிருக்கிறது என்பது உலகமறிந்தது,உண்மையிலேயே இடதுசாரிகள் இந்த் நாட்டின் மீது அக்கறை கொண்டிருந்தால் நாகரிகமாக குறைந்தது ஓர் ஆண்டுக்கு முன்னறே ஆதரவை விலக்கிக் கொண்டிருக்க வேண்டும் ஆனால் மன்மோகன் சிங் துர‌த்தியத‌னால் தான் போவோம் என்று அடம்பிடிக்க சந்தடிசாக்கில் முலாயம் காங்ரஸோடு கைகோர்த்து புதுக்குடித்தனம் நடத்த வழிவகுத்துவிட்டபின்னர் தான் ஆதரவை திருப்ப பெற்றிருக்கிறார்கள் என்பது நகரிக அரசில் இல்லை என்பது இடதுசாரிகளுக்கு தெறியாத என்ன? இருப்பினும் என்ன செய்வது...
Readmore...
Sunday, July 6, 2008

குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் என்பது தலித் இன அழிப்பை குறிவைத்திருக்கும் தொலைநோக்கு சதித்திட்டம்!

0 comments
 
மக்கள்தொகை அதிகம் ஆகியதால், அனைவற்றிற்கும் பற்றாக்குறை, பஞ்சம், பட்டினி, நோய், சுகாதாரமற்ற சூழ்நிலை போன்றவைகளை காரணம் காட்டி குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களை அரங்கேற்றி நடத்தி வருகிறார்கள். இதன் உண்மையான பின்புலம் என்னவாகும் இருக்கும்?இந்த கேள்விக்கு பதில் தேட முயற்சிக்கும் முன், மேற்கூறிய பசி, பஞ்சம், பட்டினி... ஆகியவைகளை பற்றி கொஞ்சம் உற்று நோக்கி பார்க்க முயற்சிப்போம்.பயம், பக்தி, கடவுள் போல் இந்த பஞ்சங்களும், பட்டினிகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கற்பனை சோடிப்புகளே. நாட்டின் அனைத்து வளங்களையும் ஒரு சிறுபான்மையினர் மட்டும் தங்கள் வசப்படுத்திவிட்டு,...
Readmore...
Wednesday, June 25, 2008

வறுமையின் நிறம் கருப்பு

0 comments
 
வறுமையின் பிடியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கு, ஒரு வேலை உணவு என்பது வெறும் கனவாகத்தான் போகிறது, 75 சதவிகித ஆப்பிரிக்க மக்கள் இன்னும் வ‌றுமையில் வாழ்ந்துகொண்டிறுக்கிறார்கள், ஓர் ஆய்வறிக்கையின் படி ஆப்பிரிக்கவில் 218 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியில் உள்ளார்களாம்.இது மட்டும் போதாதென்று 34 மில்லின் மக்கள் உயிர்கொள்ளி நோயான எய்ட்ஸ் நோய்க்கு பலியாகியுள்ளார்கள்.வளம் நிறைந்த அந்த பூமியில்...
Readmore...
Tuesday, June 24, 2008

புத்த மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு

1 comments
 
"புத்த மதம் மாறினால், இட ஒதுக்கீடு கிடைக்குமா? ‍இது,இம்மதத்தை தழுவ முற்படுகின்றவர்களை அச்சுறுத்தும் ஒரு முக்கிய கேள்வி. இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பதற்கு சட்டத் திருத்தம் இருந்தும், அதன் நகல் நம்மிடம் இல்லையே என்று பலரும் கேட்டவண்ணம் இருந்தனர்.பவுத்தத்தைத் தழுவினால் கண்டிப்பாக இட ஒதுக்கீடு கிடைக்கும் இன்பதற்கான அரசின் ஆதாரத்தை இங்கே வெளியிட்டுள்ளோம். No.12016/28/90-SCD (R.Cell)Government of India/Bharat...
Readmore...

உண்மை சுடும்

0 comments
 
பல்வேறு புதுமைகளை மேல்தட்டு கூட்டம் ஏற்று, அதற்கேற்றவாறு தங்களை வடிவமைத்துக்கொண்டு சுரண்டி செல்கிறது ஒருபுறம், மறுபுறமோ வறண்ட நிலத்தில் வணப்பை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். வாழ்க்கையெனும் கடலில் காகிதக் கப்பலில்தான் நாம் பயனப்படுகிறோம் என நம் சமூக மக்களுக்கு புரியாமல் இருப்பதற்க்கு என்ன காரணம்? வீடும், நிலமும், காடும், கறையுமற்று எத்தனை காலம்தான் வாழ்வை நடத்துவது என நாம் ஏன்...
Readmore...
Monday, June 23, 2008

இது நாயமா?

1 comments
 
கஞ்சி போடாமல் நீ கதர் கூட அணிவதில்லை ‍_ உண்ண‌கஞ்சி இலார் பற்றி உமக்கென்ன கவலை?60 ஆண்டுகளாய் ந‌மக்கு காங்ரஸ் கொடுத்ததென்ன? வறுமையும் பசியும் தவிர வேறென்ன்? ஓட்டு பிச்சை கேட்ட வேட்கமில்லை...
Readmore...

அரசில் மாற்றம்

0 comments
 
தமிழகத்தில் அரசில் மாற்றம் வர வாய்ப்புள்ளதா? அல்லது மீன்டும் இந்த இரண்டு கட்சி மன்னர் ஆட்சிதானா? என பல கேள்விகள் எழுந்தாலும் இரண்டு கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காத நிலைதான் இந்த எம்.பி தேர்தலிலும் வரும் போலிருக்கு.தாவுவதற்க்கு தயாராகுது குரங்கு _ வெறும்பனம் மட்டுமே வெல்லும் போது ஏன் இந்ததேர்தல் எனும் சடங்கு....
Readmore...
Sunday, June 22, 2008

புதிய பாதை

0 comments
 
இது ஒரு சமூக விடுதலைக்கான இனைய இதழ், தலித் மக்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக‌ இந்த மண்ணில் அடிப்படை மனித உரிமைக்காக போராடி வருகிறார்கள், எம்மக்களின் போராட்ட உண்ர்களை இந்த இதழ் வெளிப்படுத்தும். தங்களின் மேலான கருத்துக்களையும் ஆதரவையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறோ...
Readmore...